தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மும்பையில் இருந்து தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் 1120 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு தாமரைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!
Related Posts
“ரொம்ப தைரியம் தான் வக்கீல் சார்”…! நீதிபதிகள் முன்னிலையில் பீர் குடித்த மூத்த வழக்கறிஞர்… ஆன்லைன் விசாரணையின் போது சர்ச்சை… அதிர்ச்சி வீடியோ…!!!!
குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் ஒரு ஆன்லைன் வழக்கு விசாரணையின் போது ஒருவர் கழிவறையில் இருந்து விசாரணைக்கு ஆஜரான சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது குறித்த வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலானது. இந்நிலையில் தற்போது மீண்டும் குஜராத் மாநிலத்தில் உயர்நீதிமன்றம் ஆன்லைன்…
Read moreமேடம் பார்சல் வந்திருக்கு..! “பேனாவை மறந்துட்டேன்.. டக்கென ஸ்பிரே அடித்து பெண்ணை சீரழித்து வீடியோ எடுத்த கொடூரன்… பட்டபபகலில் பயங்கரம்….!!!!
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 25 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மர்மநபர் தொடர்பான சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெலிவரி பாய் போல நடித்து பாதுகாப்பு நிறைந்த சங்கத்தில் நுழைந்த குற்றவாளி, அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து,…
Read more