இந்திய ரயில்வேயில் 5,696 அசிஸ்டன்ட் லோகோ பைலட் பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் தகுதி உடையவர்கள் என ரயில்வே துறையில் தெரிவித்த நிலையில் வயது வரம்பு உயர்த்தப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கொரோனா காரணமாக மூன்று ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 முதல் 33 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓபிசிகளுக்கு மேலும் 3 ஆண்டுகளும் எஸ்சி மற்றும் எஸ்டி களுக்கு மேலும் ஐந்து ஆண்டுகளும் தொடர்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசுப் பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!
Related Posts
BE முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு…. மாதம் ரூ.31,000 வரை சம்பளம்… உடனே விண்ணப்பிக்கவும்…!!
Ecil Recruitment: ப்ராஜெக்ட் பொறியாளர், டெக்னிக்கல் அலுவலர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் பணியின் பெயர்: ப்ராஜெக்ட் பொறியாளர்– 5 பணியிடங்கள்: பல்வேறு பணியிடங்கள் கல்வி தகுதி: இசிஇ, இடிசி, இஇஇ,…
Read more3,712 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
2024 ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு மூலம் காலி பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி லோயர் டிவிஷனல் கிளார்க், ஜூனியர் செகரட்டரியேட் அசிஸ்டன்ட் , டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் என மொத்தம் 3,712 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ள…
Read more