இந்திய ரயில்வேயில் 5,696 அசிஸ்டன்ட் லோகோ பைலட் பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் தகுதி உடையவர்கள் என ரயில்வே துறையில் தெரிவித்த நிலையில் வயது வரம்பு உயர்த்தப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கொரோனா காரணமாக மூன்று ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 முதல் 33 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓபிசிகளுக்கு மேலும் 3 ஆண்டுகளும் எஸ்சி மற்றும் எஸ்டி களுக்கு மேலும் ஐந்து ஆண்டுகளும் தொடர்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசுப் பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!
Related Posts
10வது தேர்ச்சியா?.. தமிழக அரசு வேலை ரெடி…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Cordite Factory Aruvankadu என்ற நிறுவனத்தின் சார்பில் 156 CPW Personnel காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: கார்டைட் தொழிற்சாலை அருவங்காடு பணியின் பெயர்: CPW Personnel பணியிடங்கள்: 156 விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2024 விண்ணப்பிக்கும் முறை: Offline…
Read more12வது தேர்ச்சியா?.. மத்திய அரசு வேலை ரெடி…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!
UPSC NDA & NA ஆட்சேர்ப்பு 2024. Union Public Service Commission சார்பில் தேசிய பாதுகாப்பு மற்றும் கடற்படை அகாடமி சார்பில் 404 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: Union Public Service Commission பணியின் பெயர்: Army,…
Read more