அதிமுக மற்றும் பாமக கூட்டணி குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாக்கியுள்ளது. மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு வலுவான கூட்டணி அமைக்க முடியாமல் அதிமுக திணறி வருகிறது. இதனிடையே நேற்று பாமக எம்எல்ஏ அருள் இபிஎஸ்ஐ சந்தித்து பேசினார். அப்போது பாமகவுக்கு ஏழு தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தர அதிமுக தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.