தமிழ்நாடு மற்றும் கேரளாவை இணைக்கும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் அதிவிரைவு ரயில் ஆக மாற்று இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு பதிலாக இரவு 7.50 மணிக்கு புறப்படும். திருச்சிக்கு 1.05 மணிக்கு, மதுரைக்கு 3.20 மணிக்கு, நெல்லைக்கு 6.05 மணிக்கு சென்றடையும். அதனைப் போலவே கொல்லத்தில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு மறுநாள் காலை 6.05 மணிக்கு வந்தடையும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயிலாக மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read moreசென்னையில் குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்…!!!
சென்னை மேற்கு மாம்பலத்தில் பெற்ற குழந்தைகளையே கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரும்பு வியாபாரம் செய்து வந்த மோகன்ராஜ்க்கு (47) மனைவி யமுனா மீது சந்தேக பார்வை இருந்துள்ளது. அது நாளடைவில் பூத…
Read more