மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும் என்பதில் பிரேமலதா விஜயகாந்த் உறுதியாக உள்ளார். இந்நிலையில், அதிமுகவுடன் 2 கட்ட பேச்சுவார்த்தையை தேமுதிக முடித்த நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தேமுதிக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிகவின் நிபந்தனைக்கு பாஜக ஒத்துக்கொண்டால் விரைவில் கூட்டணி முடிவாக வாய்ப்பு உள்ளது.
அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நிறுத்தம்…. தேமுதிக கூட்டணி நிலைபாட்டில் திடீர் மாற்றம்..!!
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more