கூட்டணி தொடர்பாக அதிமுகவில் இரண்டு கட்ட பேச்சு வார்த்தைகள் முடிந்துள்ளன. அதனைப் போலவே பாஜகவின் முக்கிய தலைவர்களும் என்னை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர், 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கான இலக்கை முன்வைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும் நெல்லை தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என கட்சித் தொண்டர்கள் ஆசைப்படுகின்றனர் எனவும் கூறினார்.
அதிமுகவா? பாஜகவா? ஒருவாரத்தில் முடிவு…. சரத்குமார் பளீச்….!!!
Related Posts
BREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read moreசென்னையில் குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்…!!!
சென்னை மேற்கு மாம்பலத்தில் பெற்ற குழந்தைகளையே கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரும்பு வியாபாரம் செய்து வந்த மோகன்ராஜ்க்கு (47) மனைவி யமுனா மீது சந்தேக பார்வை இருந்துள்ளது. அது நாளடைவில் பூத…
Read more