கூட்டணி தொடர்பாக அதிமுகவில் இரண்டு கட்ட பேச்சு வார்த்தைகள் முடிந்துள்ளன. அதனைப் போலவே பாஜகவின் முக்கிய தலைவர்களும் என்னை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர், 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கான இலக்கை முன்வைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும் நெல்லை தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என கட்சித் தொண்டர்கள் ஆசைப்படுகின்றனர் எனவும் கூறினார்.
அதிமுகவா? பாஜகவா? ஒருவாரத்தில் முடிவு…. சரத்குமார் பளீச்….!!!
Related Posts
இன்று 19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… உங்க பகுதி இருக்கான்னு உடனே பாருங்க…!!!
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு இன்று திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம்,…
Read moreதிமுகவில் இணையும் சத்யராஜ் மகள்?… திவ்யா போட்ட “திராவிட மண்” பதிவால் பரபரப்பு…!!
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் திமுக 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து சத்யராஜின் மகள் திவ்யாவின் பதிவு பேசு பொருளாகியுள்ளது. தந்தையின் கொள்கை மற்றும் அரசியல் பார்வையால்…
Read more