இந்தோனேசியாவில் லுவு ஏஜென்சி என்ற பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 30 அடி மலை பாம்பு பெண் ஒருவரை விழுங்க முயற்சித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறியாதி என்ற 36 வயதுடைய பெண் தன்னுடைய குழந்தைக்காக மருந்து எடுத்து வருவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்பொழுது திடீரென்று காணாமல் போய் உள்ளார் .அந்த பெண்ணை தேடி வந்த அவருடைய கணவர் வீட்டிற்கு 500 கிலோமீட்டர் தூரத்தில் மலை பாம்பு ஒன்றில் கிடந்ததை பார்த்துள்ளா.ர் அப்போது பாம்பு அந்த பெண்ணை விழுங்கி கொண்டிருந்துள்ளது. கால்கள் மட்டும் வெளியே தெரிந்த நிலையில்  உடனடியாக பாம்பை கொன்று பெண்ணை வெளியே எடுத்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்ததாக கூறப்படுகிறது.