திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி ரூ.54 லட்சத்தை வசூலிக்க உத்தரவிட கோரிய வழக்கில், ஒரு மாதத்திற்குள் வாடகை பாக்கி செலுத்த முடியமா? என நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் முழு விவரத்தை 22ம் தேதி தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார். மனு குறித்து இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் தரப்பில் விரிவான பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வாடகை பாக்கி – பதிலளிக்க உத்தரவு…!!!
Related Posts
“ஆஜாகா ஈஜாகா ஊஜாகா” பட்டையை கிளப்பும் DMK பரப்புரை பாடல்…. வைரல் வீடியோ…!!
தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவரையொருவர் விமர்சனமும் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு கட்சியும் மக்களை ஈர்க்க பிரத்யேக பரப்புரை வீடியோவை தயாரிக்கத்…
Read more1000 கிடைக்கலையா..? ஒரே போன் காலில் அதிரவிட்ட அமைச்சர்…. சந்தோஷத்தில் துள்ளி குதித்த பெண்…!!
தமிழக அரசானது கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது.இதன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல் கட்டமாக ஒரு கோடியே 6,52,000 பெண்கள் இதில் பயன் அடைந்தார்கள். அதன் பிறகு…
Read more