தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு இன்று மற்றும் நாளை பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு கட்டுப்பாடுகள்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
“தமிழகத்தை உலுக்கிய தம்பதி மரணம்”… மகள் காதலித்ததால் வேதனையில் ரயில் முன் பாய்ந்த தற்கொலை… விசாரணையில் வெளிவந்த பரபரப்பு தகவல்..!!!!
நாமக்கல் மாவட்டத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படை பிரிவில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா. இவர் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில் ஒரு மகன் மற்றும்…
Read more“எடுத்தேன் கவுத்தேன் அப்படிலாம் இல்ல”… யாராயிருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்வார்… விஜயை மறைமுகமாக சாடி அமைச்சர் சேகர்பாபு…!!!!
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதைக் குறித்துத் தவெக தலைவர் விஜய் வெளியிட்ட கருத்துகள் மீது, அமைச்சர் பி.கே. சேகர் பாபு கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “விஜய் முதலில் மக்களை நேரில் சந்திக்கும்…
Read more