தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு இன்று மற்றும் நாளை பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு கட்டுப்பாடுகள்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
“தமிழக மக்களின் அவுட் ஆப் கண்ட்ரோல்”… அது நடந்ததிலிருந்து முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துட்டு… தமிழிசை சுளீர்…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் எத்தனை ஏவல் அமைப்புகளை கூட்டி வந்தாலும் கண்டிப்பாக தமிழ்நாட்டில் அடுத்து வரும் தேர்தலில் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும் என்றும் டெல்லிக்கு எப்பவுமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என்று கூறினார்.…
Read moreமக்களே ரெடியா…? வீடு கட்ட ரூ.2.50 லட்சம் மானியம் வழங்கும் அரசு…. மாவட்ட ஆட்சியர் சொன்ன குட் நியூஸ்…!!
தமிழ்நாடு மற்றும் மத்திய அரசின் நிதியுதவியுடன், குடிசை வீடுகளில் வசித்து வரும் மக்களுக்கு புதிய வீடுகளை கட்டித் தரும் “பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா” திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில், கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.…
Read more