தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே இரவிலும், அதிகாலையிலும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. அதே சமயத்தில் ஒரு சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை மற்றும் சில மாவட்டங்களில் அடுத்த 8 நாட்களுக்கு (ஜனவரி 15ம் தேதி வரை) இரவில் குளிர் நீடிகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி நடுப்பகுதியில் இமயமலையில் இருந்து குளிர்ந்த காற்று தமிழகம் அவரை நகர தொடங்கும் என்றும், இதன் காரணமாக இரவு வெப்ப நிலை குறையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 8 நாட்களுக்கு இரவு முழுவதும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!
Related Posts
“திருக்குறளை மலம் என்றும், தமிழ் மொழியை காட்டுமிராண்டி என்றும் சொன்னவரை தான் நீங்கள் அப்பான்னு சொல்றீங்க”… எச். ராஜா பரபரப்பு பேச்சு..!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் வள்ளுவம் மற்றும் வள்ளலார் என பேசிய தலைவர்களை களவாட தமிழகத்தில் ஒரு கூட்டமே முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்று கூறினார். இந்நிலையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது…
Read moreஅத சொல்ல துப்பு இல்ல.. சும்மா கொசு மாதிரி கொன்றுவேன்னு சொல்றாரு… உதயநிதி சிறை செல்வது உறுதி… எச். ராஜா பரபர..!!
தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியது சர்ச்சையாக மாறிய நிலையில் அவருக்கு நாடு முழுவதும் உள்ள இந்து தலைவர்கள் மற்றும் பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக உதயநிதிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்கு…
Read more