TNPSC செயலாளராக கோபால சுந்தரராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளது. இரண்டு பதவிகளையும் நியமிக்க அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில் தமிழக அரசு தற்போது செயலாளராக கோபால் சுந்தரராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்க தமிழக அரசு பரிந்துரைத்த நிலையில் ஆளுநர் ரவி அதை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.