காதல் மனைவி அளித்த புகார்…. விசாரணைக்கு வந்த போது விஷம் குடித்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூங்கிலடி வடக்கு தெருவில் இளவரசி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இளவரசி சென்னையை சேர்ந்த ரூப்பேஷ்(36) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர்.…

Read more

காவல் நிலையம் முன்பு…. தீக்குளிக்க முயன்ற வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி டவுன் காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வந்த வாலிபர் திடீரென உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.…

Read more

Other Story