வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி…. 1 கோடி ரூபாய் மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் ரோடு சேரன் நகரில் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ஜோஸ்வா என்பவர் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். மேலும் ஆன்லைன் மூலம் பலருக்கு வேலை வாங்கி தருவதாகவும் ஜோஸ்வா விளம்பரம் செய்துள்ளார். இதனை நம்பி அரியலூரை சேர்ந்த…

Read more

Other Story