பள்ளத்தில் கவிழ்ந்த இரு சக்கர வாகனம்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முடிக்கரையில் கண்ணப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவருக்கு விஷால் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விஷால் தனது நண்பரான சோபன் ராஜ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மறவமங்கலத்தில் இருந்து காளையார்…
Read more