“அதிக பணிச்சுமை”… வேலை பார்க்கும் போதே நாற்காலியில் உயிரை விட்ட பெண்… அதிர்ச்சி சம்பவம்..!;
தற்போதைய காலகட்டத்தில், தனியார் நிறுவனங்களில் வேலை அழுத்தம் ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. தனியார் வங்கிகள் மற்றும் ஐடி நிறுவனங்களில் வேலைக்கும் தொடர்பான மன அழுத்தம், ஊழியர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு கடுமையான தாக்கம் ஏற்படுத்துகிறது. சமீபத்தில், லக்னோவில் உள்ள…
Read more