வெளிநாட்டில் இருக்கும் கணவர்…. விபத்தில் சிக்கி பலியான மனைவி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் சைக்கிள் ஷாப் எம்.ஜி.ஆர் நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று மாலை கவிதா ஸ்கூட்டரில் கதிர்வேடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.…
Read more