ஒப்பந்ததாரரிடம் ரூ. 30 ஆயிரம் லஞ்சம்…. கையும், களவுமாக சிக்கிய பெண் இன்ஜினியர்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் ஊரக வளர்ச்சி துறையில் வாஹிதா பானு(53) என்பவர் உதவி கோட்ட பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெயங்கொண்டம் தி.மு.க ஒன்றிய செயலாளர், ஒப்பந்ததாரருமான மணிமாறன் என்பவர் சாலை மற்றும் களம் அமைத்தல் வெளியிட்ட பணிகளை…

Read more

Other Story