பூக்கள் பறித்து கொண்டிருந்த பெண்…. சரமாரியாக தாக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெடுவிளை பகுதியில் சாலமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும் இட பிரச்சனை காரணமாக தகராறு இருந்தது. இந்நிலையில் பிரச்சனைக்குரிய இடத்தில் பால்ராஜ் மது பாட்டிலை மறைத்து வைத்திருந்ததாக தெரிகிறது. இதனை…
Read more