குட்டியுடன் இறந்து கிடந்த பெண் யானை…. இதுதான் காரணமா….? வனத்துறையினரின் தகவல்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள முரளி பிரிவு தாளக்கரை தென் பர்கூர் காப்புகாட்டில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு இடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பெண் யானையும், அதன் அருகே…

Read more

Other Story