சேற்றில் சிக்கி தவித்த யானை…. சின்னாற்றில் மிதந்து வந்த உடல்…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் ஒகேனக்கல் வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் கோடுபட்டி சின்னாறு வனப்பகுதியில் 10- க்கு மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டிருந்தது. அந்த யானைகள் தண்ணீர் தேடி சின்னாற்றுக்கு வந்துள்ளது. அப்போது…

Read more

Other Story