குழந்தைக்கு சாக்லேட் கொடுப்பது போல சென்று… இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட காவலாளி…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூரில் 25 வயது இளம்பெண் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று இளம்பெண் தனது குழந்தையுடன் வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு அருகில் வசிக்கும் காவலாளி சுரேஷ் குமார் என்பவர் குழந்தைக்கு சாக்லேட் கொடுப்பது…
Read more