50 ஆண்டுகளாக தவிக்கும் கிராம மக்கள்… நடவடிக்கை எடுக்குமா அரசு…?
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகே இருக்கும் லட்சுமிபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆந்திர எல்லையை ஒட்டி இருக்கும் லட்சுமிபுரம் பகுதிக்கு செல்ல சாலை வசதி கிடையாது. இதனால் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியில்…
Read more