பலத்த காற்றுடன் பெய்த மழை…. தகர மேற்கூரை விழுந்து காய்கறி வியாபாரி பலி…. பரபரப்பு சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சொக்கநாதபட்டியில் செல்வம்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாக்கியம் என்ற மனைவி உள்ளார். இவர்கள் பொன்னமராவதி சந்தையில் சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர். நேற்று சந்தையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது பலத்த காற்றுடன்…

Read more

Other Story