மலைப்பாதையில் கவிழ்ந்த வேன்…. சிறுவன் உள்பட 6 பேர் காயம்…. கோர விபத்து…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூரை சேர்ந்த வடிவேல் என்பவர் தனது குடும்பத்தினருடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலையில் இருக்கும் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வேனில் சென்று கொண்டிருந்தார். இந்த வேனை வினோத் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவர்கள் சாமி கும்பிட்டு…
Read more