இளம்பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி…. தந்தை- மகன் கைது…. போலீஸ் அதிரடி…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடத்தில் பட்டதாரியான பிரியதர்ஷினி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் வேலை தேடி வந்துள்ளார். அப்போது பிரபல பன்னாட்டு உணவகம் அமைக்க அனுமதி வாங்கி தரப்படும் என்ற விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு…
Read more