வெடித்த சர்ச்சை…! திருப்பதியில் ரூ.75 லட்சத்துக்கு அமைக்கப்பட்ட நவீன ஆய்வகம்…. இனி அந்த தப்பே நடக்காது…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அடுத்தடுத்த பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் வெளியானதும், தேவஸ்தானம் அதற்கான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதில் முக்கியமாக, கடந்த ஜூலை மாதம் கொள்முதல் செய்யப்பட்ட நெய்யில் பன்றி…

Read more

திருப்பதியை தொடர்ந்து பழனியிலும் சர்ச்சை…? ஆவின் ல தான் வாங்குறோம்…. அறநிலையத்துறை விளக்கம்…!!

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரவிய ஒரு வதந்தி, பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டு இறைச்சி கொழுப்பு, பன்றி இறைச்சி கொழுப்பு கலந்துள்ளதாகக் கூறியது. இந்த வதந்தியானது, திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் இத்தகைய மோசடி…

Read more

Other Story