டாஸ்மாக் கடையை திறப்பது பணம் மற்றும் பதவிக்காக செய்யும் செயலாகும் என பிரபல தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக…
Tag: #tamilnadugoverment
தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஒத்திவைப்பு.!!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக …
ஏப்ரல் .1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்..!
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில்…
தமிழக அரசை முட்டாளாக்கிய அதிகாரிகள்…. கட்டாத வீட்டை கட்டியதாக கூறி பண மோசடி….!!
செங்கல்பட்டு அருகே கட்டாத வீடுகளை கட்டியதாக கூறி பணமோசடி நடந்து, அது அரசு ஆவணத்திலையே பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு…
அரசு ஓய்வூதியர்களுக்கும் பொங்கல் பரிசு- தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை: அரசுப்பணி ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் சி, டி பிரிவில் பணியாற்றி…
“இலவச எண் :1962” கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி……. முதல்வர் திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு…!!
கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி…
கடல் ஆமையை பாதுகாக்க ரூ2,00,00,000 ஒதுக்கீடு…….. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு….!!
நாகை மாவட்டம் கோடியக்கரை வன சரணாலயத்தில் கடலாமை பாதுகாப்பு மையம் அமைக்க இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.…
இன்று முதல்……. 18,000 மருத்துவர்கள்….. காலவரையற்ற வேலைநிறுத்தம்……!!
குறிப்பிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முழுவதும் பதினெட்டாயிரம் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இன்றுமுதல் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அரசு…
“ரூ123 கோடி நிலுவை தொகை” 21ஆம் தேதி செட்டில்மென்ட்…… மகிழ்ச்சியில் கரும்பு விவசாயிகள்….!!
தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வரும் 21 ஆம்…
மழை வந்தாலே இப்படித்தான்….. தாமதிக்கும் அரசு….. மரணத்தின் நுனியில் கொடைக்கானல் விவசாயிகள்….!!
கொடைக்கானலில் பெய்துவரும் கன மழையால் பேத்துப்பாறை வயல் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அதில் கயிறு கட்டி விவசாயிகள், பொதுமக்கள்…
“அகவிலைப்படி உயர்வு” தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சி….!!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அக்டோபர் 9ம் தேதி அமைச்சரவை கூட்டம்…
#BREAKING : 3,48,503 பேருக்கு….. ”ரூ 8,4000 முதல் ரூ 16,000” இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு …!!
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு துறை சார்ந்த தொழிலாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி நெருங்கி கொண்டு …
“தீபாவளி போனஸ் அறிவிப்பு” அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு துறை சார்ந்த தொழிலாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி நெருங்கி கொண்டு …
“அரசின் அலட்சியம்” விபத்துக்குள்ளான 40 மாணவர்கள்…… கொந்தளிப்பில் கிராம மக்கள்….!!
மதுரையில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் 40 மாணவர்கள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வடசேரி…
வாடிய பயிரை கண்டு வாடும் விவசாயிகள்….. நடவடிக்கை எடுக்குமா..?? தமிழக அரசு…!!
நாகை மாவட்டத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் கருகி கொண்டிருக்கும் பயிர்களை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சீர்காழி சுற்றுவட்டாரங்களில்…
கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட 25 வீடுகள்… தங்க இடம் வேண்டும்… வேதனையுடன் கிராம மக்கள் கோரிக்கை…!!
விழுப்புரம் மாவட்டம் பொம்மையார் பாளையம் கிராமத்தில் கடல் அரிப்பால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 25க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக…
ரூ25,00,00,000…. அரசு நிலத்தை மகனுக்கு எழுதி வைத்த தந்தை… குடும்பத்துடன் சிறைவாசம்…!!
சென்னை அடுத்த மாதவரத்தில் அரசுக்கு சொந்தமான 25 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்து செய்த தந்தை…
கட்டுமான பணி என்ற பெயரில் மணல் திருட்டு… பொதுப்பணித்துறை மீது மக்கள் குற்றசாட்டு..!!
கடைமடை பகுதியில் நடைமுறைப்படுத்தவுள்ள கட்டுமான பணிக்கு தேவைப்படும் மணலை சட்ட விரோதமாக ஆற்றிலிருந்து அள்ளுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. பொதுப்பணித்துறை கட்டுமான பணிக்கு…
“20,000 லிட்டர்” நிலத்தடி நீர் வேண்டும்… தண்ணி லாரிகள் வேலை நிறுத்தம்..!!
நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் தண்ணீர் லாரிகள் காலவரையற்ற…
எல்லை தாண்டியதாக புகார்… தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை காவற்படை…!!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் …
நெல்லை தம்பதிக்கு “அதீத துணிவுக்கான விருது “தமிழக அரசு அதிரடி..!!
நெல்லையில் கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டியடித்த தம்பதியினருக்கு அதீத துணிவுக்கான விருதை வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் கடையம்…
நெல்லை தம்பதிக்கு “வீரதீர விருது”… மாவட்ட ஆட்சியர் பரிந்துரை..!!
கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டியடித்தவயதான நெல்லை தம்பதியினருக்கு வீர தீர செயலுக்கான விருது வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டம் கடையம்…
“ஜோலார்பேட்டை to சென்னை”ரயில் மூலம் குடிநீர்….முதல்வர் ஆலோசனை..!!
ஜோலார் பேட்டை-சென்னை ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுவருகிறது. சென்னையில் குடிநீர்…
“நீட் தேர்வு வழக்கு “அரசியல் கட்சிகளுக்கு நீதிமன்றம் அறிவுரை..!!
நீட் தேர்வு தொடர்பாக வெற்று வாக்குறுதிகளை அளிக்கவேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக மாணவர்கள் அகில இந்திய போட்டித் தேர்வுகளில்…
ஜெயலலிதா நினைவிடத்தில் அமைச்சர் தங்கமணி மரியாதை..!!
சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அமைச்சர் தங்கமணி மரியாதை செலுத்தினார். கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தமிழக…
ஒரே நாடு.!ஒரே ரேஷன் கார்டு.!திட்டம் வரும் முன்னே குறை கூறலாமா.??அமைச்சர் பேட்டி..!!
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமுலுக்கு வரும் முன்பே குறை கூற கூடாது என்று அதிமுக அமைச்சர் கடம்பூர்…
ஒரே நாடு.!ஒரே ரேஷன் கார்டு.!”தேன் கூட்டில் கல் எறிவதற்கு சமம் “ஸ்டாலின் எச்சரிக்கை..!!
மாநில அரசின் அடிப்படை உரிமைகளில் கை வைப்பதுதேன் கூட்டில் கல் எறிவதற்கு சமம் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரே நாடு…
தமிழகத்தின் புதிய டிஜிபியாக ஜே .கே திரிபாதி நியமனம்..!!
தமிழ்கத்தின் புதிய டிஜிபியாக சிறை துறை செயலாளராக பணியாற்றிய ஜே .கே திரிபாதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தமிழக டிஜிபியாக இருந்து வரும் டி…
தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக சண்முகம் நியமனம்..!!
தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக நிதித்துறை செயலாளர் சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தலைமைச் செயலக அதிகாரியாக இருந்து வருபவர் கிரிஜா…
“தண்ணீர் பஞ்சம் தீர மரங்கள் நட வேண்டும்”அமைச்சர் எஸ்பி வேலுமணி கருத்து..!!
தண்ணீர் பஞ்சத்தை போக்க மக்கள் அதிக மரம் நட வேண்டும் என்று அமைச்சர் எஸ்பி வேலுமணி கருத்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும்…
“மக்களிடம் கருத்து கேட்ட பின்பே அணுக்கழிவு திட்டம் செயல்படுத்தப்படும் “அமைச்சர் கருப்பண்ணன் பேட்டி ..!!
மக்களிடம் கருத்து கேட்ட பின்பே அணுக்கழிவு திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுற்றுசூழல்துறை அமைச்சர் கே.சி .கருப்பண்ணன் தெரிவித்தியுள்ளார் . கூடங்குளம் அணுமின்…
“மீண்டும் எட்டுவழி சாலை “சேலம் விவசாயிகள் போராட்டம்..!!
எட்டு வழி சாலைக்கு எதிராக நாழிக்கல்பட்டியை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . சென்னை to சேலம் எட்டு வழி…
“விதிகளை மீறிய புகையிலை நிறுவனம் “ராமதாஸ் கண்டனம் ..!!
சட்ட விதிமுறைகளை மீறிய தனியார் புகையிலை நிறுவனத்திற்கு பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார் . சென்னை முழுவதும் சர்ச்சைக்குரிய வாசகங்கள்…
“சூறைக் காற்றில் சாய்ந்த 70,000 வாழைகள் “விவசாயிகள் வேதனை ..!!
சூறாவளிக்காற்றில் 70,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர் . திருவண்ணாமலையை அடுத்த சந்தவாசல், சின்ன புஷ்பகிரி,…
“இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு “தமிழக அரசு அதிரடி ..!!
சென்னையில் இளைஞர்களுக்கு தமிழக அரசு வேலை வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளது . தமிழக அரசு சார்பில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு…
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் ஆட்சி கலையும்!!.. ஸ்டாலின் அதிரடி பேச்சு!!…
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் அடுத்த நொடியே தமிழகத்தில் ஆட்சி கலையும் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார் இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆணைய…
2019 தேர்தலை புறக்கணிப்போம்!!.. கிராம மக்கள் அதிரடி முடிவு ….
புதுக்கோட்டை மாவட்டம் கூத்தாண்டவர் கிராமத்தில் எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்யாததால் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கூறிவருகின்றனர் . புதுக்கோட்டை மாவட்டம்…
HIV ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிப்பெண் பெற்றெடுத்த குழந்தைக்கு HIV தொற்று இல்லை..
சில மாதங்களுக்கு முன் எச் ஐ வி ரத்தம் இயற்றப்பட்ட கர்ப்பிணிப்பெண் தற்போது குழந்தை பெற்றுள்ளார் அந்த குழந்தை hi செய்தியால்…
மீத்தேன் திட்டத்தை தடுப்பதற்கு ஸ்டாலினுக்கு உரிமை இல்லை… தமிழிசை சௌந்தரராஜன்.
தமிழகத்தில் மீத்தேன் வாயு திட்டத்தை தடுப்பதற்கு ஸ்டாலின் அவர்களுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்…