“புல்வாமா தாக்குதலை வைத்து நடக்கும் வாக்கு சேகரிப்பை நிறுத்த வேண்டும் “மோடிக்கு வைக்கோ எச்சரிக்கை !!!..

இந்திய ராணுவத்தை முன்வைத்து மோடி அவர்கள் வாக்கு சேகரிப்பதை நிறுத்தவேண்டும் என்று வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது…

“எளிமையான முறையில் பிரச்சாரம் மேற்கொள்ளும் நாம் தமிழர் கட்சியின் வேட்ப்பாளர் “வியப்பில் பொதுமக்கள் !!!…

எளிமையான முறையில் மன்சூர் அலிகான் பிரச்சாரம் செய்வதை கண்டு பொதுமக்கள் வியந்து பாராட்டினார்  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக…

“தமிழகத்தின் வில்லன் மோடி “உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு !!…

தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை வில்லன் என்று விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது…

“பிரச்சாரத்தில் கண்ணீர் மல்க அழுத அன்புமணி “மனதை உருக்கிய சம்பவம் !!…

பிரச்சாரத்தின் போது கண்ணீர் மல்க அழுத அன்புமணியை பொதுமக்கள்  சமாதானம் படுத்திய சம்பவம் மனதை நெகிழவைத்துள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது…

“தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் எனக்கூறி நகை பணம் பறித்த மோசடி கும்பல் “காவல்துறை தீவிர விசாரணை!!!…

வியாபாரியிடம் பறக்கும் படையினர் என்று  கூறி நகை-பணம் பறித்து மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது   இந்தியாவில் மக்களவைத்…

“நாம் தமிழர் கட்சி புறக்கணிக்கப்படுகிறது “சீமான் கடும் குற்றசாட்டு !!…

நாம் தமிழர் கட்சி மத்திய மாநில அரசால் புறக்கணிக்கப்படுகிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார் இது…

“தேர்தல் விதிமுறைகளை மீறியதால் அதிமுக வேட்பளார் மீது வழக்குப்பதிவு “தேர்தல் ஆணையம் அதிரடி !!…

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அதிமுக வேட்பளார் மீது வழக்கு பதிவு செய்தது தமிழகத்தில் பெரும்  ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவில் மக்களவைத் தேர்தல்…

“கலைஞர் மீது அதிமுகவிற்கு பாசமா?இல்லை வேசமா?” சர்ச்சையை ஏற்படுத்திய வைகோவின் கேள்வி !!..

கலைஞர் மீது அதிமுகவிற்கு  திடீர்பாசம் என வைகோ அவர்கள்க கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுதியுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7…

“மக்களுக்கு உதவும் எண்ணம் ரஜினிக்கு கிடையாது “மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு !!…

ரஜினிக்கு மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது என நாம் தமிழர்கட்சி வேட்ப்பாளர் மன்சூரலிகான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது…

“மழை காலங்களில் சென்னையில் இனி தண்ணீர் தேங்காது”மக்கள் நீதி மய்ய கட்சி வேட்பாளர் அதிரடி பிரச்சாரம்!!..

மழை காலங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிப்படும் நிலை இனி ஏற்படாது என மக்கள் நீதி மய்ய கட்சி வேட்பாளர் உறுதி…

” வெற்றிக்குப் பின் வீட்டிற்கு வீடு இருக்கும் பிரச்சனைகளை சரி செய்வேன் ” திமுக வேட்பாளர் உற்சாக வாக்குறுதி!!..

மக்களின் அனைத்து பிரச்சினைகளையும தீர்த்து வைப்பேன் ஆர்கே நகர் திமுக வேட்பாளர் உற்சாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது…

பள்ளி மாணவர்களுக்கு தலா 50 ரூபாய் !!..அணல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்!!..

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை பணம் கொடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியாவில் ஏழு…

விவசாயக் கருவிகள் மானிய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்!!.. அதிமுக வேட்பாளர் அதிரடி சலுகை!!…

திருவள்ளூர்  மாவட்ட மக்களவைத் தொகுதியான பூந்தமல்லி தொகுதியின் அதிமுக வேட்பாளர் வைதியநாதன் பிரச்சாரத்தில் விவசாயிகள் மானியம் குறித்து பேசினார் இந்தியாவில் மக்களவைத்…

சீமானுக்கு கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆதரவு!!… தொடரும் அரசியல் சர்ச்சைகள்

நாகப்பட்டினம் மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

பாஜக ,காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் !!..கமல் அதிரடி பேச்சு!!..

தமிழகத்தில் சிஸ்டம்  சரியில்லை என்று மக்கள் நீதி மய்யக் கட்சியின்  தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது மக்களவைத் தேர்தல் ஆனது…

வாக்களிக்க ஆர்வம் செலுத்தும் மக்கள் !!… தேர்தல் ஆணையம் பரபரப்பு தகவல் …..

கடந்த தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலுக்கு வாக்களிக்க மக்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருவதாக தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார் .…

தமிழகத்தில் இதுவரை 90 கோடி பறிமுதல்!!…. தேர்தல் பறக்கும் படையின் அதிரடி சோதனை …

தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்ட சோதனையில் 90 கோடி மதிப்பில் பணம் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது தமிழக மக்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

1 1/2 கோடி வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் அமமுக வேட்ப்பாளர் சர்ச்சை பேச்சு ….

தூத்துக்குடி மாவட்டத்தில் 14 லட்சம் வேட்ப்பாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் 1 1/2 கோடி வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று அமமுக…

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட இருந்த பிரச்சாரம் திடீரென ஒத்திவைப்பு ….

தென்சேன்னை மற்றும் மத்திய சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்ய இருந்த பிரச்சாரம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது . மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா…

ஆட்சியில் இருப்பவர்கள் தமிழகத்திற்கு செய்தது என்ன ?.. ஸ்டாலின் கேள்வி ….

தேர்தலுக்கான பிரச்சார பயணத்தில் ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் . இந்தியாவில்…

உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை கிண்டல் செய்த அமைச்சர் ஜெயக்குமார் ..

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெண்வேட்ப்பாளர் தங்கபாண்டி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார் …

தேர்தல் வதந்திகளை சிறப்பாக கையாளும் சமூக வலைத்தளங்கள் …

தேர்தல் நேரங்களில் எந்த அசம்பாவிதமும் நடைபெற்றுவிடக்கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் மற்றும் சமூக இணையதளங்கள் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர் . இந்தியாவில்…

தனி சின்னத்தில் மதிமுக போட்டி …

ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மதிமுக எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்று குழப்பத்தில்…

எந்த கட்சிக்கும் எனது ஆதரவு கிடையாது சல்மான்கான் ..

எந்தக் கட்சிக்கும் எனது ஆதரவு  கிடையாது என்றும் பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் சல்மான் கான் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்..…

வாக்காளர் அடையாளஅட்டை இல்லையா கவலை வேண்டாம் வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க புதிய திட்டம்

தேர்தல் நெருங்கும் பட்சத்தில் வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த 11 ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள்…

இந்திய ஜனநாயக கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டி

இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் பச்சைமுத்து அவர்கள் தெரிவித்துள்ளார் மக்களவை தேர்தல்…

தேர்தலில் வெற்றி பெற தங்கத்தேர் இழுத்து வேண்டுதல்

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் தங்கத்தேர் இழுத்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மனிடம் வேண்டுதல் வைத்து வேண்டி வருகின்றனர்…

தேர்தலை முன்னிட்டு கட்சிக் கொடிகளும் சின்னங்களும் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கின்றன

வருகின்ற ஏப்ரல் மாதம் 18ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகிய இரு தேர்தல்கள் தமிழகத்தில் நடைபெறுகின்றன இதனைத்…

இயேசு கிறிஸ்து தன்னை சிலுவையில் ஒப்புக் கொண்ட நாளில் தேர்தல் தேதி வருவதனால் அதனை தள்ளி வைக்க கோரி தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளில் தமிழகத்தில்  தேர்தல் தேதி வருவதால் கிறிஸ்துவர்களுக்கு வாக்களிப்பதற்கு  சிரமமாக இருக்கும் என்று தலைமை தேர்தல்…