வேறு பணிக்கு இடமாற்றம்….. சர்க்கரை ஆலை ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விளம்பார் பகுதியில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வெங்கடேசன் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பராசக்தி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு…
Read more