வீட்டிற்கு நடந்து வந்த சிறுமி…. ஸ்கூட்டர் மோதி படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிக்கலாம் பாளையத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 வயதுடைய யாஷினி என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி கிணத்துக்கடவு வீரப்ப கவுண்டனூர் சாலையோரம் குப்பையை கொட்டி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக…

Read more

Other Story