Ind Vs Pak : கொழும்பில் கொட்டித்தீர்க்கும் மழை….. “3 மணிக்கு தொடங்க வாய்ப்பில்லை”….. ரசிகர்கள் கவலை.!!

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது நாள் ஆட்டம் மழையால் தாமதமாக தொடங்க வாய்ப்புள்ளது. ஆசியக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இதுவரை நிலையாக இருந்த ஒன்று மழை. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான குரூப் ஸ்டேஜ் போட்டி மழையால் கைவிடப்பட்டதை அடுத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை…

Read more

PAK vs IND : அன்று இந்தியா…. இன்று நாங்க…. “மழையால் தப்பித்த பாகிஸ்தான்”….. பாபரை சாடிய அக்தர்..!!

“மழை பாகிஸ்தானைக் காப்பாற்றியது” என்று பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.  செப்டம்பர் 10 (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் ஆசியக் கோப்பை 2023 சூப்பர் ஃபோர் போட்டியை மழை காப்பாற்றியதாக …

Read more

இந்தியாவை பிரஷரில் போட…. ஸ்பின்னர்களுக்கு அதிக ஓவரா?…. பாபர் அசாம் கேப்டன்சி குறித்து கேள்வியெழுப்பிய அக்தர்.!!

பாபர் அசாம் கேப்டன்சி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கேள்வியெழுப்பியுள்ளார்.  2023 ஆசியக் கோப்பையின் குரூப் சுற்றில் இந்தியாவுக்கு எதிரான மழையால் குறைக்கப்பட்ட ஆட்டத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமின் கேப்டன் வியூகம் குறித்து பாகிஸ்தான் முன்னாள்…

Read more

பேட்டிங் மட்டும் போதுமா?…. சாஹல், அர்ஷ்தீப் சிங் இல்லாதது ஏன்?…. இந்திய அணித் தேர்வை விமர்சித்த அக்தர்.!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் இந்திய அணித் தேர்வை விமர்சித்துள்ளார். பிசிசிஐ சமீபத்தில் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்தியாவின் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது. இம்முறை இந்தியாவில் உலககோப்பை தொடர் நடைபெறுகிறது.…

Read more

கோப்பையை வெல்ல அழுத்தம்…. கோலி எங்கு ஆடுவார்?….. “கடந்த 2 ஆண்டுகளில் இந்தியா தனது 11ஐ தேர்வு செய்யவில்லை”…. குறைகளை அடுக்கிய அக்தர்.!!

கடந்த 2 ஆண்டுகளில், இந்தியா தனது 11ஐ தேர்வு செய்ய முடியவில்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.. இந்தியாவில் அக்டோபர் 5 முதல் தொடங்கும் 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்காக அனைத்து அணிகளும் முழு…

Read more

அன்பு இருக்கும் இடத்தில் கேலி..! உங்கள் பணத்தை விட எனக்கு முடி அதிகம்…. அக்தரை கலாய்த்த சேவாக்..!!

இப்போது எனக்கு முடி அதிகமாக உள்ளது என அக்தரை கலாய்த்தார் முன்னாள் இந்திய வீரர் சேவாக்.. முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் ஆகியோர் தத்தம் அணிக்காக ஒருவரையொருவர் எதிர்த்து விளையாடினர்.…

Read more

Other Story