பாகிஸ்தானை ஆதரித்த துருக்கிக்கு இந்தியாவின் கடும் பதிலடி..!!… “ஒரே நாளில் எர்டோகனின் மகளுக்கு ரூ.2,500 கோடி இழப்பு..!!
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழ்நிலையில், துருக்கி வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டது. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு ட்ரோன் உபகரணங்களை அனுப்பியதோடு, துருக்கி கடற்படையின் போர் கப்பல்களையும் பாகிஸ்தானுக்காக கடலோரத்திற்கு அனுப்பியது. இந்த நடவடிக்கைகள் இந்திய அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. நான்கு…
Read more