வியாபாரி மர்ம சாவு…. உறவினர்கள் தான் காரணமா….? போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கோவள்ளி கிராமத்தில் கொசுவலை வியாபாரம் பார்க்கும் ரங்கநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி ரங்கநாத் இறந்துவிட்டார். அந்த பகுதியில் ஜோதி லிங்கேஸ்வரர் சாமி கோவில் திருவிழா நடந்ததால் போலீசாருக்கு தெரிவிக்காமலேயே ரங்கநாத்தின் உடலை எரித்துவிட்டனர். இதுகுறித்து…

Read more

Other Story