தேர்வு அறையில் தூங்கியதை தட்டி கேட்டதால்…. ஆசிரியரின் மூக்கை உடைத்த பிளஸ்-2 மாணவர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் விம்கோ நகர் சக்திபுரத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 நாட்களாக 12…

Read more

Other Story