தினமும் குடித்து விட்டு பிரச்சனை!! பெண்ணின் விபரீத முடிவு.. சோகத்தின் உச்சக்கட்டம்.!!
ராமதாதாபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த முருகனுக்கும், பரமக்குடி அருகே ஆவரேந்தல் பகுதியைச் சேர்ந்த பாண்டிச்செல்விக்கும் (29) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.…
Read more