“காதுல இயர் போன்….. சத்தமாக பாட்டு” ஸ்மார்ட் போனில் மூழ்கிய இளம்பெண் பரிதாப மரணம்…!!

கொல்கத்தாவின் வடக்கு 24-பர்கானாஸில் உள்ள தாகூர்நகர் ரயில் நிலையத்தில் ஷர்மிளா பிரமானிக் என்ற 25 வயது பெண், காதுகளில் இயர் போன் அணிந்தபடி தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளார் அப்போது அங்கே வந்த கொல்கத்தா-குல்னா பந்தன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டுசம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

Other Story