நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான குற்ற செயல்கள் நடைபெற்று வரும் நிலையில் அவற்றை தடுக்கவும் நடந்த குற்றங்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக…
Tag: #Prison
“உறுதிமொழியை மீறி விட்டார்” வசமாக சிக்கிய குற்றவாளி…. கோட்டாட்சியரின் அதிரடி உத்தரவு….!!!
பிணைய பத்திரத்தின் உறுதிமொழியை மீறிய குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகின்றார். இவர்…
உருமாறிய வைரஸால் கடும் கட்டுபாடுகள்… அரசையே ஏமாற்றிய பெண்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!
போலி சுகாதார பாஸ் வழங்கிய பெண் ஒருவருக்கு பிரான்சில் ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரான்சில் உருமாறிய பீட்டா வகை…
பறக்கும் விமானத்தில்… 15 வயது சிறுமியிடம் அத்துமீறிய கோடீஸ்வரர்… சிறையிலிருந்து விடுவிக்க கோரிக்கை..!!
சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் நபர் கொரோனா அச்சத்தால் தன்னை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். அமெரிக்காவை…
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கேள்விகளால் துளைத்த சீமான் …!!
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் பச்சைப்படுகொலை செய்த மூன்று காவலர்களையும் கொலைவழக்கில் கைதுசெய்ய வேண்டுமென நாடே ஒற்றைக்குரலில் ஓங்கி ஒலிக்கும் போதும்,…
கொரோனா பயம்… “என்னை விடுவியுங்கள்”… பாடகரான பாலியல் குற்றவாளி வேண்டுகோள்!
வாஷிங்டனில் கொரோனாவால் அச்சமடைந்திருக்கும் 53 வயது பாடகர் ஆர் கெல்லி, பாலியல் குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் தன்னை விடுவிக்குமாறு…
சிறைச் சாலையிலேயே கையூட்டு, ஊழல்: சிறைத் துறை கூடுதல் காவல் இயக்குநர் வேதனை
சிறைச்சாலைகளில் தொடர்ந்து நடக்கும் ஊழலைத் தடுத்து நிறுத்தக்கோரி அலுவலர்களுக்கு சிறைத் துறை கூடுதல் காவல் இயக்குநர் கனகராஜ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது…
வாங்கியது ரூ.500: கிடைத்தது ஓராண்டு சிறை……!!
காவலரிடம் 500 ரூபாய் லஞ்சம் பெற்ற சம்பள கணக்கு அலுவலகக் கணக்காளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம்…
சிறைக்குள் மோதல் – 16 கைதிகள் பலி
மெக்சிகோவில் சிறைக்குள் ஏற்பட்ட மோதலில், 16 கைதிகள் கொல்லப்பட்டனர். மெக்சிகோவின் ஜகாடிகாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள சிறைச்சாலையில் இன்று கைதிகளுக்கு இடையே பயங்கர…
“ஹோண்டுராஸ் சிறையில் 18 கைதிகள் கொலை”… 16க்கும் மேற்பட்டோர் காயம்..!!
ஹோண்டுராஸ் சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் 18 கைதிகள் கொல்லப்பட்டனர். மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் சிறைக் கலவரங்கள் அடிக்கடி நடக்கும். இந்த…
சிறையிலிருந்து சொந்தப் பிணையில் வெளிவந்த நிர்மலா தேவி ….!!
மத்திய சிறையில் இருந்து பேராசிரியை நிர்மலா தேவி சொந்தப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி…
வத்தலக்குண்டில் விடுதிகளில் முறைகேடாக தங்கியிருந்த 6 ஜோடிகள் கைது!
வத்தலக்குண்டு தனியார் விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில், முறைகேடாக விடுதியில் தங்கியிருந்ததாக 6 ஜோடிகளை காவல் துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம்…
தங்கச்சியை ஏன் டா ஏமாத்துனா..!.. கத்தியுடன் மிரட்ட வந்த இளைஞர்கள் கைது….!!
புழல் அருகே தங்கையை காதலித்து ஏமாற்றிய இளைஞரை கத்திமுனையில் மிரட்ட முயற்சித்த இரண்டு இளைஞர்களை புழல் காவல் துறையினர் கைது செய்து…
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: இர்பான் தந்தைக்கு காவல் நீட்டிப்பு….!!
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் இர்பானின் தந்தை முகம்மது சபிக்கு அக்டோபர் 25ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை…
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் : இர்பான் மீண்டும் சிறையில் அடைப்பு…!!
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மாணவர் இர்பான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.…
4 பெண்கொலை… 4 ஆயுள் தண்டனை… மகளிர் நீதிமன்றம் அதிரடி..!!
சென்னையில் பெண்ணையும் 3 பெண் குழந்தைகளையும் கொலை செய்த வாலிபருக்கு 4 ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த…
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை நடுகடலில் சிறைபிடித்த இலங்கை கடற்படையினர்!!
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர் . துரைசிங்கம் என்பவருக்கு…