பொங்கல் பண்டிகை… முன்னோர்கள் கூறுவது என்ன…? தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..!!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. உழவு தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அதிகாலை பொங்கல் வைப்போம். தை முதல் ஆணி மாதம் வரை உத்தராயனம் எனவும், ஆடி முதல் மார்கழி வரை இருக்கும்…

Read more

Other Story