கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!
கடலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்த டாக்டர் கரிகால் பாரி சங்கர் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் ராணிப்பேட்டை உட்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்த பிரபு கடலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை…
Read more