கணவருடன் ஏற்பட்ட தகராறு…. 2 மகன்களுடன் மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெண்மான்கொண்டான் நாச்சியார அம்மன் கோவில் தெருவில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகப்பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சர்பேஸ்வரன்(4), சங்கமேஸ்வரன்(2) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப…

Read more

Other Story