போலீஸ் போல் நடித்த 3 பேர்…. வியாபாரியிடம் 30 பவுன் தங்க நகை பறிப்பு…. தீவிர விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் ரகுபதி காலனியில் வியாபாரியான அப்துல் ரசாக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவைக்கு சென்று நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த நண்பர் ஒருவரிடம் இருந்து ஒரு பார்சலை வாங்கினார். அதில் 6 தங்க…

Read more

Other Story