செயல்படாமல் இருக்கும் ஐஸ் கம்பெனி…. நச்சு வாயு வெளியேறியதால் பரபரப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாணியக்குடி வியாக்கப்பர் சந்திப்பில் இருக்கும் தனியார் ஐஸ் கம்பெனி கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டி கிடந்தது. நேற்று ஐஸ் கம்பெனியில் பராமரிப்பு பணிகள் செய்வதற்கு உரிமையாளர் சென்றுள்ளார். அப்போது அம்மோனியா சிலிண்டர் வைக்கப்பட்டிருந்த அறையை திறந்தபோது…

Read more

Other Story