இலங்கை யாழ்ப்பாணத்தில் நாகையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வானதி(39) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜெனித் என்ற மகனும்,…
Tag: #Petition
“பிரசவத்தின் போது தவறான சிகிச்சை” பரிசோதனையில் தெரிந்த உண்மை…. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கணவர்…!!!
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இங்கு கைக்கு குழந்தையுடன் வந்த தம்பதி மாவட்ட…
குமரி மீனவர்கள் மாயம்…. மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை…!!!
இரண்டு குமரி மீனவர்கள் மாயமானதால் அவர்களது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடியப்பட்டணம் மீனவ கிராமத்தில் சகாய செல்சோ(37)…
“காப்பாளராக சான்றிதழ் வழங்க வேண்டும்” பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக போராடும் மூதாட்டி….!!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காமன்கோட்டையில் கண்ணம்மாள்(68) என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது மகன் வழி பேத்தி மற்றும் பேரனுடன்…
ஏலச்சீட்டு என்ற பெயரில் ” 3 கோடி ரூபாய் மோசடி”…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு….!!!
3 கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 2 குடும்பத்தினர்…. என்ன காரணம்….?? மாவட்ட ஆட்சியரிடம் மனு….!!
ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2 குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட…
“பயன் அளிக்காமல் போன சாலை” கயிறு கட்டி ஆபத்தான முறையில் பயணம்…. சிரமப்படும் கிராம மக்கள்….!!!
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஏக்கல்நத்தம் மலை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு சாலை வசதி இல்லாததால் சுமார் 2…
“ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பம்” பொதுமக்களின் கோரிக்கை…!!
சாய்ந்து விழும் நிலையில் இருக்கும் மின்கம்பத்தை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாஞ்சிக்கோட்டை சாலே ஜமால் உசேன் நகர்…
“எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும்” அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!
சேதமடைந்த நீர் தேக்க தொட்டியை சீரமைக்குமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள மலைப்பட்டி கிராமத்தின் மையத்தில் மேல்நிலை நீர்த்தேக்க…
“சரியான நேரத்தில் இயக்க வேண்டும்” பொதுமக்களின் திடீர் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!
பேருந்துகளை சரியான நேரத்தில் இயக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இடையன்குளம் பகுதிக்கு…
“நிவாரண தொகை தாங்க” பல லட்ச ரூபாய் நஷ்டம்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!
சேதமடைந்த வாழைகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள சம்பன்குளத்தில் விவசாயியான சாமி என்பவர்…
“விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை கைது செய்யுங்க” போலீஸ் சூப்பிரண்டிடம் மூதாட்டி அளித்த மனு…!!
மோசடியில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி மூதாட்டி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள…
அட்டகாசம் செய்த ஒற்றை யானை…. பெரும் நஷ்டத்தில் விவசாயிகள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!
ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி…
உக்ரைனில் சிக்கி தவிக்கும் மகள்…. 2 நாட்களாக பேசவில்லை…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!
உக்ரைனில் சிக்கி தவிக்கும் மகளை மீட்டுத்தருமாறு பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூரில் முத்துசாமி என்பவர் வசித்து…
அரைநிர்வாணமாக சென்ற சகோதரர்கள்….. சார்பதிவாளரிடம் அளிக்கப்பட்ட மனு…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!
சகோதரர்கள் அரைநிர்வாண கோலத்தில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் சகோதரர்களான பழனியப்பன்,…
“நகை,பணத்துடன் மாயமாகிவிட்டார்” கணவரை கண்டுபிடித்து தாங்க….. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு….!!
நகை மற்றும் பணத்தை தன் காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தருமாறு பெண் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஈரோடு…
அநியாயம் பண்றாங்க…. கொலை மிரட்டல் விடுத்த கும்பல்…. காவல்துறை சூப்பிரண்டிடம் மனு….!!
கந்து வட்டி கும்பல் கொலை மிரட்டல் விடுவதாக காவல்துறை சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கின்ற காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில்…
“பாலியல் தொந்தரவு செய்கிறார்”… நடவடிக்கை எடுங்க… விசைத்தறி உரிமையாளர் மீது தொழிலாளர்கள் புகார்..!!
தனியார் குடியிருப்பில் வசிக்கும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் விசைத்தறி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் நாமக்கல் கலெக்டரிடம் …
நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு .. விஜய் மல்லையா மனு இன்று விசாரணை..!!
இந்தியாவிற்கு நாடு கட்டப்பட்டதற்கு எதிராக தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இன்று பிரிட்டன் உயர்நீதிமன்றம்…
5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை சட்ட விரோதமானது என அறிவிக்க மனு!
5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணையை சட்ட விரோதமானது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்…
நிர்பயா வழக்கு .. உச்சநீதி மனறத்தில் புதிய மனு..!!!
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரானார் முகேஷ் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில்…
JUST NOW : ‘வழக்கு வாபஸ் ஏன் ? திராவிட கழகம் விளக்கம் ..!!
நடிகர் ரஜினிக்கு எதிராக திராவிடர் கழகம் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றது குறித்து விளக்கம் அளித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் புத்தக…
ரஜினிக்கு எதிரான வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!!
பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து…
வேளாண்மைக்கு தனி பட்ஜெட் கோரி விவசாயிகள் மனு!
வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 20க்கும்…
‘தரமற்ற ரேஷன் அரிசி…. 1 கிலோவுக்கு ரூ 25 வழங்க வேண்டும்… ஆட்சியர் அலுவலகத்தில் மனு.!
ரேஷனில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பின் அதற்கான பணத்தை மக்களுக்கு அரசு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு…
மறைமுக தேர்தலை எதிர்த்து மனு தாக்கல்..!!
உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு…
Breaking : ”நடிகர் சங்க தேர்தல் செல்லாது” தமிழக அரசு வாதம் ….. !!
நடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி நடத்தப்படாததால் செல்லாது என அறிவிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டதுள்ளது. நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான…
கணவன் வெளியூரில்…. சந்தர்ப்பத்தை பயன்படுத்திய வாலிபர்… கமிஷனரிடம் மனு கொடுத்த இளம்பெண்..!!
இளம்பெண் ஒருவர் தான் தனியாக வசித்து வருவதால் பக்கத்து வீட்டு வாலிபர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு…
“விஜய்மல்லையா மனு ஏற்பு” இந்தியா கொண்டு வருவதில் சிக்கல்….!!
நாடுகடத்த எதிர்ப்பு தெரிவித்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதால் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டுவர சிக்கல் ஏற்பட்டுள்ளது . SBI உள்ளிட்ட இந்திய…
இன்று நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!
புனித எப்பாஸ் பள்ளியில் இன்று காலை 7 மணிக்கு நடிகர் சங்கத்தின் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறுவதால் பலத்த போலீஸ் போடப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர்…
ஐசரி கணேஷ் தேர்தலில் நிற்கும் தகுதியை இழந்து விட்டார்…. பூச்சிமுருகன் விமர்சனம் ..!!
ஐசரி கணேஷ் நடிகர் சங்க தேர்தலில் நிற்கும் தகுதியை இழந்து விட்டார் என்று பாண்டவர் அணி பூச்சிமுருகன் விமர்சித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம்…
நீதிபதிக்கு நன்றி கூறிய நடிகர் விஷால்…..!!
நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின்…
“சங்க விதிமுறைபடியே செயல்படுகின்றோம்” நடிகர் நாசர் பேட்டி …!!
நடிகர் சங்க விதிமுறைபடியே நாங்கள் செயல்படுகின்றோம் என்று நடிகர் நாசர் தெரிவித்துள்ளார். பல்வேறு தடைகளை தாண்டி நடிகர் சங்கத்தேர்தல் நாளை சென்னை மயிலாப்பூரில்…
நடிகர் சங்க தேர்தலுக்கு மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாதுகாப்பு…. நீதிமன்றம் உத்தரவு…!!
புனித எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெறுமென்றும் , மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
நடிகர் சங்க தேர்தல் பாதுகாப்பு “அவசர வழக்காக விசாரிக்கிறது” உயர்நீதிமன்றம் …!!
நடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரிய வழக்கை அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கின்றது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின்…
விஷாலின் மனு மீதான விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம் …!!
நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக நடிகர் விஷாலின் மனு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தது உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். தென்னிந்திய நடிகர்…
“8 வழிச்சாலை திட்டம்” மத்திய அரசின் மேல் முறையீட்டு மனு இன்று விசாரணை….!!
8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் விதித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு…
கமல்ஹாசனின் சூலூர் பிரச்சாரத்திற்கு தடை கோரி மனு…!!!
கமலஹாசன் பிரச்சாரம் செய்ய கூடாதென்று இறந்துபோன மக்கள் நீதி மையம் உறுப்பினர் பாலமுருகனின் மனைவி மனு அளித்தார். மக்கள் நீதி மய்யம் தலைவர்…