ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிய இடம்… ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் அதிரடி…!!
மேட்டூர் அருகே ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டா இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அடுத்த அவடத்தூர் பஞ்சாயத்து காமராஜர் நகரில் கடந்த 2008-ஆம் ஆண்டு வீட்டுமனை பட்டா…
Read more