நடைப்பயிற்சி செல்லும் மக்கள்…. குறைகளை தீர்க்க போலீசார் நியமனம்…. மிகுந்த வரவேற்பு…!!

கோவை மாநகர போலீஸ் சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டால், உடனடியாக தெரிவிக்கும் விதமாக மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை குறைகளை தீர்க்க போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். தினமும் நூற்றுக்கணக்கானோர்…

Read more

Other Story