இந்த வகுப்புகளுக்கு பாடப்புத்தகம் மாற்றம்…. NCERT முக்கிய அறிக்கை….!!!
புதிய கல்வியாண்டில் பாடத்திட்ட மாற்றம் மற்றும் பாடப்புத்தகங்களை வெளியிடுவது தொடர்பாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மூணு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு மட்டும் புதிய பாடத்திட்டத்துடன் பாடப் புத்தகங்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read more