கடற்கரையோரம் ஆண் சடலம்…. போலீஸ் விசாரணை….!!

நாகப்பட்டினம் அக்கரைபேட்டை கடற்பகுதியில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைமை காவலர் அன்பு குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய…

Read more

Other Story