10 லட்சம் கடன் தருவதாக கூறி…. OTP அனுப்பி வாலிபரிடம் பணம் “அபேஸ்”….போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.பெத்தாங்குப்பத்தில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்போன் மூலம் பிரகாஷை தொடர்பு கொண்ட மர்ம நபர் தன்னை தனியார் நிதி நிறுவன ஊழியர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர்…

Read more

Other Story